வீட்டிற்குள்வீசப்பட்ட 2 வெடிகுண்டுகள் - பதறவைக்கும் CVTV காட்சி

Update: 2024-05-09 05:23 GMT

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே வீட்டிற்குள் இரட்டை வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்து சாலை வரை புகைமூட்டம் பரவியது. பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காமாபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வெடிகுண்டு வீசுவதற்கு முன், அந்த நபர், தெருமுனைவில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்ட காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்