பாஜக முக்கிய புள்ளியின் மகன் செய்த செயல் - மோடியின் கோட்டையில் மறுவாக்குப்பதிவு

Update: 2024-05-10 07:46 GMT

குஜராத் மாநிலம் தாஹோத் மக்களவைத் தொகுதி பர்த்தம்புரா கிராமத்தில், கள்ள ஓட்டு பதிவு செய்த சம்பவத்தை பாஜகவின் குஜராத் மாநில பட்டியல் பழங்குடி மோர்ச்சாவின் மாநில துணைத் தலைவர் ரமேஷ் பாபோரின் மகன் விஜய் பாபோர் இன்ஸ்டாகிராமில் நேரலையில் ஒளிபரப்பியுள்ளார்... இவ்விவகாரத்தில் விஜய் பாபோர் கைது செய்யப்பட்ட நிலையில், தாஹோத் தொகுதியின் வாக்குச் சாவடி எண் 220ல் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்