பிரதமர் மோடி அருந்திய டீ கப்... பெண் செய்த செயல்

Update: 2024-01-05 17:53 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி சென்றிருந்த பிரதமர் மோடி,

உஜ்வாலா திட்ட பயனாளி மீரா மாஞ்சி வீட்டில் தேநீர் அருந்தினார். ஒரு நாட்டின் பிரதமர், தனது வீட்டிற்கு வந்து தேநீர் அருந்தியதை நினைத்து பெருமைப்பட்ட அந்த பெண், பிரதமர் மோடி தேநீர் அருந்திய கோப்பையை தனது பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்