ஹோட்டல் செய்த சேட்டை.. பிரியாணியில் எட்டி பார்த்த `கோழி தலை'... ஆப்படித்த ஆபிஸர்ஸ்

Update: 2023-11-08 08:38 GMT

மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. தனியார் கல்லூரி ஆசிரியையான இவர், முத்தூரில் உள்ள உணவகத்தில் 3 பார்சல் பிரியாணி வாங்கியுள்ளார். அவற்றை குடும்பத்துடன் சாப்பிட பிரித்த நிலையில், ஒரு பார்சலில் கோழியில் முழு தலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், கோழி தலை குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்