#JUSTIN || நள்ளிரவில் மும்பையில் கரை ஒதுங்கிய படகு - சிக்கிய மூன்று தமிழர்கள்

Update: 2024-02-06 18:21 GMT

மும்பையில் கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான படகு

படகில் 3 தமிழர்கள் இருந்த‌தாக காவல்துறை தகவல்

3 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்