40 ஆண்டுகளுக்கு பிறகு கிரீஸ் மண்ணில் இந்திய பிரதமர்

Update: 2023-08-25 14:05 GMT

கிரீஸ் நாட்டிற்குச் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர், கிரீஸ் நாட்டுப் பிரதமர் கிரியகோஸ் அழைப்பை ஏற்று, கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் சென்றடைந்தார். விமான நிலையத்தில், பிரதமர் மோடியை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜியார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் வரவேற்றார். 40 ஆண்டுகளுக்கு பிறகு கிரீஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்