பொதுத் தேர்வில் மாஸ் காட்டிய ஆயுள் கைதிகள்... வியந்து நின்ற காவல் அதிகாரிகள்

Update: 2024-05-10 10:21 GMT

குஜராத் மாநிலம் சூரத்தின் லாஜ்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அவர்களுக்குக் காவல்துறை அதிகாரிகள் இனிப்புகள் வழங்கி பாராட்டினர்... லாஜ்பூர் சிறையில், 12ம் வகுப்பு தேர்வெழுதிய 9 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்