ஓடுபாதையில் சறுக்கி விமான விபத்து -விமானத்தில் பயணித்த 10 பேர் காயம்

Update: 2024-05-10 09:19 GMT

மேற்கு ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் 85 பேருடன் பயணித்த போயிங் 737 விமானம், ஓடுபாதையில் திடீரென சறுக்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிளேஸ் டியாக்னே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பத்து பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்