BREAKING || நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம் - பறந்த முக்கிய உத்தரவு

Update: 2024-02-01 03:43 GMT

  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 100 டி.எஸ்.பிக்கள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவு...

மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினரை உடனடியாக மாற்ற வேண்டும் என டிஜிபி ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஐஜி கள் முதல் காவலர்கள் வரை மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்