கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

Update: 2023-12-25 14:19 GMT
  • கேரளாவில், கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.
  • கேரளாவில் கொரோனா மொத்த பாதிப்பு 3 ஆயிரத்து 128-ஆகவும், இந்தியாவில் 4 ஆயிரத்து 54-ஆகவும் உள்ளது. இதனிடையே, கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஜே.1 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்