ஜெயக்குமார் மரணம்.. மனைவி, மகனிடம் துருவி துருவி விசாரணை... பரபரப்பில் நெல்லை

Update: 2024-05-25 08:25 GMT

zநெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக, அவரது மனைவி மற்றும் இரண்டாவது மகன், சி.பி.சி.ஐ.டி. காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளனர்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமசுந்தரம் வழங்கக் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்