பறக்கும் பிளைட்டில் நடந்த கொடூரம் - தூங்கும் பெண்ணிடம் செய்யக்கூடாததை செய்த நபர்

Update: 2023-11-09 03:07 GMT

விமானத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் பயணித்த 32 வயது பெண் பயணி தூங்கி கொண்டிருந்தபோது, பக்கத்தில் அமர்ந்திருந்த 52 வயதான ரங்கநாதன் என்பவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததன் பேரில் ரங்கநாதனை பெங்களூரு சர்வதேச விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்