குடியிருப்பில் உலா வந்த காட்டு யானை - கர்நாடகாவில் பரபரப்பு

Update: 2024-03-02 02:00 GMT

கர்நாடகாவில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை நடமாட்டத்தால் பரபரப்பு நிலவியது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை திடீரென நுழைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்