அரசு மருத்துவமனையில் 2 நாளில் 31 பேர் பலி..! டீனை கழிவறை கழுவ விட்ட பாஜக MP -தீயாய் பரவும் வீடியோ

Update: 2023-10-04 04:20 GMT

இரண்டு நாட்களில் 31 நோயாளிகள் இறந்த மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பாஜக எம்.பி. ஹேமந்த் பாட்டீல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த கழிவறையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய கூறினார். இதனையடுத்து

பாட்டீல் மருத்துவமனையைச் சுற்றிப்பார்த்து நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையின் டீன் மற்றும் துறைத் தலைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கோரிக்கை விடப் போவதாக பாட்டீல் தெரிவித்துள்ளார்.

Uploaded On 03.10.2023

Tags:    

மேலும் செய்திகள்