14 வயது பள்ளி மாணவியிடம் அத்துமீறல் - பள்ளி தலைமை ஆசிரியர் கைது

ஆந்திராவில் தனியார் பள்ளியில் 14 வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தலைமை ஆசிரியரை பொதுமக்கள் அடித்து இழுத்து சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Update: 2021-10-19 04:05 GMT
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பிடுகுரால கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் 14 வயது மாணவி ஒருவரை தன் அறைக்கு தனியாக அழைத்து அத்துமீறியுள்ளார். அந்த மாணவி பெற்றோர்களிடம் தெரிவிக்கவே, உறவினர்கள் ஒன்று சேர்ந்து தலைமை ஆசிரியரை அடித்து காவல்நிலையத்துக்கு இழுத்து சென்றுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்