தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

Update: 2021-08-31 11:07 GMT
ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழியில் கல்வி கற்பிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக் கல்லூரிகளை திறக்க உள்ளதாக தெலங்கானா அரசு கூறியது. இதற்கு, அந்த மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்