ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி - துரிதமாக செயல்பட்ட ரயில்வே காவலர்
தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.
தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார். அந்த காட்சிகளை தற்போது பார்க்கலாம்....