லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு - ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை

லட்சத்தீவு விவகாரம் தொடர்பான தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Update: 2021-06-24 04:45 GMT
லட்சத்தீவு விவகாரம் தொடர்பான தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. லட்சத்தீவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட விதிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் நடிகை ஆயிஷா கருத்து தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைக்காக கவரத்தி வந்த அவரிடம் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்த போலீசார் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக கோரி நோட்டீஸ் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்