தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-08 02:52 GMT
கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உரையாற்றியபோது, மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பு மருந்தை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என அறிவித்தார். இதனை வரவேற்று டுவிட்டரில் பதிவிட்ட பினராயி விஜயன், கேரள அரசின் வேண்டுகோளை ஏற்கும் வகையில் பிரதமர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்