கொரோனா நோயாளி இறந்ததால் ஆத்திரம் - மருத்துவர் மீது கொடூர தாக்குதல்
கொரோனா நோயாளி ஒருவர் மரணமடைந்ததால், ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள், சிகிச்சையளித்த மருத்துவரை கடுமையாக தாக்கிய சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளி ஒருவர் மரணமடைந்ததால், ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள், சிகிச்சையளித்த மருத்துவரை கடுமையாக தாக்கிய சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.