குடியரசு துணைத் தலைவர் பதவி - வெங்கய்யா நாயுடு புதிய தகவல்

நாட்டின் குடியரசு துணைத் தலைவராக வர வேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை என்றும், பெரிய மற்றும் முக்கியமான ஒருவராக மாற வேண்டும் என்பதே தமது லட்சியமாக இருந்தது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-13 07:26 GMT
நாட்டின் குடியரசு துணைத் தலைவராக வர வேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை என்றும், பெரிய மற்றும் முக்கியமான ஒருவராக மாற வேண்டும் என்பதே தமது லட்சியமாக இருந்தது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். நான் ஆனது அதிர்ஷ்டம் தான் என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். கோவா இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனது குழந்தை பருவ கனவு குறித்த மாணவரின் கேள்விக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இவ்வாறு பதில் அளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்