அனில் அம்பானி சொத்துக்களை கையகப்படுத்த முயற்சி

திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அனில் அம்பானிக்கு, ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தின் கடன்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது

Update: 2020-09-29 04:37 GMT
திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள  அனில் அம்பானிக்கு, ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தின் கடன்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  அனில் அம்பானிக்கு கொடுத்துள்ள 5 ஆயிரத்து 625 கோடி ரூபாய்  அளவிலான கடன்களை வசூலிக்க, அவருடைய சொத்துக்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக  மூன்று சீன வங்கிகள் அறிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்