பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் நடந்த கொலை - சி.சி.டி.வி.காட்சிகள் வெளியீடு

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சிட்டி ஸ்கொயர் முன்பு கடந்த சனிக்கிழமை பிற்பகல், ஒரு நபர், அங்கிருந்த பலர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-09-28 08:22 GMT
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சிட்டி ஸ்கொயர் முன்பு கடந்த சனிக்கிழமை பிற்பகல், ஒரு நபர், அங்கிருந்த பலர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுதொடர்பான சி.சி.டி.வி​. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்