பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் நடந்த கொலை - சி.சி.டி.வி.காட்சிகள் வெளியீடு
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சிட்டி ஸ்கொயர் முன்பு கடந்த சனிக்கிழமை பிற்பகல், ஒரு நபர், அங்கிருந்த பலர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சிட்டி ஸ்கொயர் முன்பு கடந்த சனிக்கிழமை பிற்பகல், ஒரு நபர், அங்கிருந்த பலர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.