மத்தியப் பிரதேச அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி விதி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், அம்மாநில அமைச்சர் துளசி சிலாவத் பங்கேற்ற நிகழ்வில், கொரோனா பரவலை தடுக்கும் சமூக இடைவெளி உள்ளிட்ட எந்தவித விதிமுறைகளும் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2020-09-09 05:42 GMT
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், அம்மாநில அமைச்சர் துளசி சிலாவத் பங்கேற்ற நிகழ்வில், கொரோனா பரவலை தடுக்கும் சமூக இடைவெளி உள்ளிட்ட எந்தவித விதிமுறைகளும் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்