கொரோனாவால் இறந்தவர் உடலை நாய்கள் கடித்து குதறிய அவலம்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த முதியவரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய அவலம் அரங்கேறியுள்ளது.

Update: 2020-08-12 05:36 GMT
ஆந்திர மாநிலம்  பிரகாசம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த முதியவரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய அவலம் அரங்கேறியுள்ளது. பிரகாசம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த முதியவர் உடல் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில், உள்ள ஓங்கோல் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்தது. தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள், அவருடைய உடலை சவக்கிடங்கிற்கு எடுத்து சென்று பத்திரப் படுத்தினர். இந்த சம்பவம் குறித்து  விசாரணை நடைபெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்