சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை - கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் இந்த வருடத்திற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-11 03:38 GMT
சபரிமலையில் இந்த வருடத்திற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இணையதளம் வழியாக நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த வருடத்திற்கான மேல் சாந்தி தேர்வு வரும் ஆவணி ஒன்றாம் தேதி சபரிமலையில்  நடைபெறும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் ஆவணி மாத பூஜைக்காக வரும் 16 தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்