பார்சலில் அனுப்பப்பட்ட தங்கம் - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாட்டின் தூதரக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

Update: 2020-07-05 12:33 GMT
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாட்டின் தூதரக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதில் தங்கம் மறைத்துவைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்ததையடுத்து, பார்சலை அனுப்பியவர்கள் மற்றும் பெற உள்ளவர்களின் முகவரிகளை ஆய்வு செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாணையில் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்