மும்பை: விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன - சலூன் உரிமையாளர்கள் தகவல்

மும்பையில் ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்ட போதிலும் சிலவற்றிற்கு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Update: 2020-06-28 09:33 GMT
மும்பையில் ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்ட போதிலும் சிலவற்றிற்கு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி சலூன் கடைகள் திறப்பதற்கு மஹாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. சலூன் கடைகள் திறக்கப்பட்ட போதிலும் முறையான சமூக இடைவெளி, வாடிக்கையாளர்கள் கை கழுவ கிருமி நாசினி மருந்து போன்றவை பின்பற்றப்படுவதாக சலூன் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தொலைபேசியின் மூலமாக அனுமதி பெற்ற வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்