"கேரளாவில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-25 04:09 GMT
கேரளாவில்  மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 603 ஆக  உயர்ந்துள்ளதாக கூறினார்.  இதுவரை ஆயிரத்து 888  குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறினார். வெளிநாட்டிலிருந்து 72 விமானங்களில் 14 ஆயிரத்து 58  பேர் நேற்று கேரளா வர உள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்