குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடி - சம்பளத்தை 30 சதவீதம் குறைத்து கொண்டார்

கொரோனா தடுப்பு பணிக்காக தனது சம்பளத்தை ஒரு ஆண்டு முழுவதும் 30 சதவீதம் குறைத்து கொள்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-14 14:52 GMT
கொரோனா தடுப்பு பணிக்காக தனது சம்பளத்தை ஒரு ஆண்டு முழுவதும் 30 சதவீதம் குறைத்து கொள்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேவையற்ற செலவை குறைத்து , நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்