ஆளில்லா விமானம் மூலம் தேடுதல் வேட்டை - கேரள காவல்துறையின் வித்தியாச முயற்சி

144 தடையுத்தரவை மீறுபவர்களை கண்டுபிடிக்க கேரள போலீஸ் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தத் துவங்கி இருக்கிறது.

Update: 2020-04-07 13:02 GMT
144 தடையுத்தரவை மீறுபவர்களை கண்டுபிடிக்க கேரள போலீஸ் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தத் துவங்கி இருக்கிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் ஊர்சுற்றுபவர்களை கண்டுபிடிக்கும் விடியோவை கேரள போலீஸ் வெளியிட்டுள்ளது. இதொ அந்த விடியோ 

Tags:    

மேலும் செய்திகள்