பீகார்: இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் 144 உத்தரவு நீக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

Update: 2020-03-23 08:29 GMT
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் 144 உத்தரவு நீக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். அதிகாலை முதலே தங்களது வழக்கமான பணிகளை அவர்கள் தொடங்கியதால், சாலைகள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்