கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-03-19 02:17 GMT
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கொரோனா தொடர்பான சோதனையை அதிகப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்