பனியால் மூடப்பட்ட நகரங்கள் - முடங்கிய இயல்பு வாழ்க்கை

உத்தரகாண்ட் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளன.;

Update: 2020-03-08 06:31 GMT
உத்தரகாண்ட் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. தொடரும் பனிப்பொழிவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்