"4 பேருக்கும் தூக்கு தண்டனை பெற்று தரும் வரை ஓயமாட்டேன்" - நிர்பயாவின் தாயார் பேட்டி

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சரியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-02 13:13 GMT
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சரியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை ஓயமாட்டேன் எனவும் ஆவேசமாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்