தீக்கிரையாக்கப்பட்ட பாதுகாப்பு படை வீரரின் வீடு - வீடு திரும்பிய வீரர் பெற்றோர் நலம் கேட்டறிந்தார்
டெல்லியில் பாதுகாப்பு படைவீரரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ள அவர் தன் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்.
டெல்லியில் பாதுகாப்பு படைவீரரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ள அவர் தன் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார். கடந்த 25 ஆம் தேதி எல்லை பாதுகாப்பு படை வீரர் முகமது அனீஸ் வீடு உள்பட 35 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீட்டிற்குள் சிக்கிய முகமது அனீசின் தந்தை மற்றும் உறவினர்கள், பெரும் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர்.