"வன்முறையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" - டெல்லி துணை நிலை ஆளுநர் டிவிட்டரில் கருத்து

டெல்லி வன்முறையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜல் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Update: 2020-02-26 01:57 GMT
டெல்லி வன்முறையில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜல் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் துணை நிலை ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்