தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: "பிரதமர் நொண்டிச் சாக்கு சொல்கிறார்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நொண்டிச்சாக்கு சொல்லி வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-01-19 21:17 GMT
தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நொண்டிச்சாக்கு சொல்லி வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் கருத்துக்கு எதிராக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் கூறியதை சுட்டிக்காட்டி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். பின்னால் உள்ள எந்தவொரு சட்டத்தையும்  கேரள அரசு அமல்படுத்தாது என முதலமைச்சர் பினராயி விஜயன் ​தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்