டெல்லி மக்களை வாட்டும் கடும்பனி

டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.

Update: 2020-01-15 09:43 GMT
டெல்லி உள்பட  வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவால்  குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் மகர சங்கராந்தியை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட முடியாமல் தவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்