குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள அரசு வழக்கு

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

Update: 2020-01-14 08:30 GMT
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியல் சாசன பிரிவு  14, 21 மற்றும் 25 க்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது மதச்சார்பற்ற அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக உள்ளதாகவும் கேரள அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்