சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரம் : "நரசிம்மராவ் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும்" - மன்மோகன்சிங்

உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் நினைத்திருந்தால் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி உள்பட நாடு முழுவதும் 1984 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை தடுத்திருக்க முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-05 05:26 GMT
உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் நினைத்திருந்தால் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி உள்பட நாடு முழுவதும்  1984 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை தடுத்திருக்க முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்