இமாச்சலபிரதேசம் : பனிக்கட்டிகளை அகற்றும் பணி தீவிரம்

இமாச்சலபிரதேசம் ரோதங்கில், சாலையை மூடியுள்ள பனிகட்டிகளை அகற்றும் பணி 3-வது நாளாக தொடர்கிறது.

Update: 2019-11-12 05:59 GMT
இமாச்சலபிரதேசம் ரோதங்கில், சாலையை மூடியுள்ள பனிகட்டிகளை அகற்றும் பணி 3-வது நாளாக தொடர்கிறது. சாலையில், சுமார் 3 முதல் 4 அடி உயரத்திற்கு பனி மூடியுள்ளது. இதன் காரணமாக, மணாலி - லே தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்