ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு

தனது மகனுக்காக நிதியமைச்சர் அலுவலக அதிகாரத்தை ப.சிதம்பரம் தவறாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. தாக்கல் செய்த பதில் மனுவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-10-15 10:22 GMT
தனது மகனுக்காக நிதியமைச்சர் அலுவலக அதிகாரத்தை ப.சிதம்பரம் தவறாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. தாக்கல் செய்த பதில் மனுவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மா​லை 4 மணிக்கு சிதம்பரம் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்க உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்