நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர்.. இதில் கடப்பாவை சேர்ந்த பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.