முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் : அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் புகார்

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சபாநாயகரின் நடவடிக்கையை சுட்டி காட்டி புதுச்சேரி எம்.எல்.ஏக்களை முதல்வர் நாராயணசாமி மிரட்டுவதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-30 12:47 GMT
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சபாநாயகரின் நடவடிக்கையை சுட்டி காட்டி புதுச்சேரி எம்.எல்.ஏக்களை முதல்வர் நாராயணசாமி மிரட்டுவதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் புகார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளதாக என்பதை பேரவையில் நிரூபிக்க வேண்டும் என கூறினார். அப்படி இல்லை என்றால் புதுச்சேரி முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என அன்பழகன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்