கிரண்பேடி தலைமையில் பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் - முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுச்சேரியில் 2019 - 20ஆம் ஆண்டு பட்ஜெட் தொடர்பான திட்டக் குழு கூட்டம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது.

Update: 2019-07-13 19:06 GMT
புதுச்சேரியில் 2019 - 20ஆம் ஆண்டு பட்ஜெட் தொடர்பான திட்டக் குழு கூட்டம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றார்.
Tags:    

மேலும் செய்திகள்