பல்கலை. மாணவர்கள் இடையே மோதல் : பயங்கர ஆயுதங்களுடன் மோதியதால் பரபரப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-07-12 10:20 GMT
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது.  

Tags:    

மேலும் செய்திகள்