டிக்- டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு - அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கை அவசர மனுவாக எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

Update: 2019-04-08 12:47 GMT
 டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மனுவை அவசரமாக விசாரிக்கக் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், உரிய தருணத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது. 
Tags:    

மேலும் செய்திகள்