முதல் முறை வாக்களிக்க உள்ள கிராம‌ம்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு கிராம மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

Update: 2019-03-19 10:43 GMT
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு கிராம மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். சுதந்திரம் அடைந்து இதுவரை வாக்களிக்கவே இல்லை என கிராமத்தில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு, கிராமத்தின் அருகே வாக்களிக்கும் மையம் நிறுவப்பட உள்ளதால், முதல் முறையாக அனைவரும் வாக்களிக்க உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்