கேரளா : காவல் துறையில் பணியாற்றும் ரோபோ

இந்தியாவிலேயே முதன் முதலாக காவல் துறையில் ரோபோக்கள் பணியாற்றும் திட்டத்தை கேரள அரசு துவக்கியுள்ளது.

Update: 2019-02-20 05:40 GMT
இந்தியாவிலேயே முதன் முதலாக காவல் துறையில் ரோபோக்கள் பணியாற்றும் திட்டத்தை கேரள அரசு துவக்கியுள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகளை சந்திக்க செல்வோருக்கு  உதவும் வகையில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் காவல் துறையில் ரோபோக்களை இயக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது நாடாக மாறியுள்ளது. கேரள முதல்வர் பிணராயி விஜயன் ரோபோக்களின் பணியை துவக்கி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்